Monday, 13 June 2011

இச்...


கவிதைகள் பற்றாக்குறை...
கற்பனைகளும் வற்றிப்போய் இருந்தது...
என்ன செய்வது...
எதை யோசிப்பது...
எதுவும் கிட்டவில்லை...
அவளிடம் போய் கேட்டேன்...
அருகில் அழைத்து...
அணைத்து...
இச்...
அப்போ தோணுச்சு...
பேசாம முதல் கவிதைலயே
ஆரம்பிச்சு இருக்கலாமோ???

No comments:

Post a Comment