Sunday 6 May 2012

என் கண்ணீருக்கு
கைக்குட்டையாய் உன் கண்கள்
உன் கண்ணீருக்கு
கைக்குட்டையாய் என் முத்தங்கள்.
மீண்டும் அழச்சொல்கிறது காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.


No comments:

Post a Comment