தத்துவங்கள் சொல்லுவதும்...
தவறுகள் சுட்டிக்காட்டுவதும்...
விமர்சனம் புரிவதும்...
ஏசுவதும்...
நெடுங்கவிதைகள் கூறுவதும்...
மமதையிலும்...மணியான பேச்சிலும்...
அடுத்தவனுக்கு விளங்காததை சொல்ல...
நான் சாணக்கியனோ... சாக்ரடீஸோ அல்ல...
மனதில் தோன்றியதை சொல்லும்...
சாமானியன்...
மேலே கூறப்பட்டவர்களுக்கு...
கிருஷ்ணா-"அவன் ஒரு முட்டா பய டா"...