Thursday, 1 September 2011

விடை தேடி

விடை சொல்ல விழைந்தேன்
உன் கண்ணீருக்கு...
விடை தெரிந்தும் மறுத்தேன்
என் காதலுக்கு...
விடை தேடி அலைவது
உன் காதலுக்கும்
அதற்கு காரணியான
என் காதலுக்கும்...



No comments:

Post a Comment