Friday, 30 September 2011

சுடுகாடு

சாகுறவரைக்கும்தான் சாதி
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
சாதிக்கென தனி சுடுகாடுகள்
இருக்கின்றனவாம்...
புதைத்த பின்னும்
எரித்த பின்னும்
சாதி பேசுவது இந்த
உயிர்ப்பிணங்கள்தான்...

No comments:

Post a Comment