Friday, 2 September 2011

ஏக்கம்

அகல விரிந்த இந்த நிலப்பரப்பில்...
கலைத்துவிட்ட கருங்கூந்தல் போல
முகில்கள் கலைந்திருக்க...
சல்லடையாய் கொட்டும் மாரியில்
ஒருதுளி அளவாவது அவள் காதல்
இருக்காதா என ஏங்குகிறேன்
பதில் தெரிந்துருந்தும்...



No comments:

Post a Comment