Wednesday, 7 September 2011

நான் நீ

வா என அழைத்து
கை பிடித்தாய்
வாழ்க்கையில்...
என்னில் தொடங்கி
உன்னில் முடிந்து
நாமாக கலந்தது
நம் காதல்...

No comments:

Post a Comment