Sunday, 4 September 2011

மலர்

கையில் ரோஜாவுடன் நிற்க
மௌனமாய் கோபித்தாள்
மெல்லத் திரும்பினாள்
பூவை நானே வைக்க வேண்டும் என...
பூத்து இறந்த பூவும்
காதல் பூத்திட உதவியது...




No comments:

Post a Comment