Friday, 16 September 2011

இயற்கை அன்னை

கை நீட்டி அடித்தபின்
கட்டித்தவழும் அன்னைபோல...
கரைபுரண்டு வந்தது
வெள்ளம்... அடங்கியபின்னும்
அழகாய் பாய்ந்தது...
இயற்கையின் அழகு...


No comments:

Post a Comment