என்னவென்று தெரியாமல்
ஒரு சிந்தனை...
பதில் கிடைக்குமா?
இது ஒருவேளையில்
நிரந்தரமா?
நிரந்தரமில்லை ஆனாலும்
எதற்கு இந்தப் போராட்டம்?
கண்ணீருடனே முடிகிறதே?
எதற்கு இந்தப் பயணம்?
என்னதான் இதன் பதில்?
இதில் வென்றவர் எவரும் உண்டோ?
பதில் கண்டவர் எவரும் உண்டோ?
ஆமா...
வாழ்க்கைனா என்ன?
No comments:
Post a Comment