Monday 30 May 2011
பொய் கவிதை
இரு விழியையும்
அடைத்துக்கொண்டு இருந்தவள்
நீதான்...
இதயத்தின் வாசலில்
நின்றுகொண்டு...
இடைமறித்தது நீதான்...
மூளை நரம்பின்
முடிவில் நடனமிட்டு...
காதல் சொல்ல தயங்க வைத்ததும்
நீதான்..
இப்படி எல்லாம்..
என்னை பொய் கவிதை எழுத வைத்தவளும்
நீதான்.
..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment