Sunday 29 May 2011















மறந்து போன உறக்கம்..
தொலைந்துவிட்ட கனவுகள்...                              
அண்டிக்கிடக்கும் ஆசைகள்...
தடுமாறும் வார்த்தைகள்...
காணாமல் போன கவிதை...
இவை அனைத்தும் சொல்கிறது...நீ என் காதலி என்று...

No comments:

Post a Comment