Tuesday 31 May 2011

நான் சாமானியன்...








தத்துவங்கள் சொல்லுவதும்...
தவறுகள் சுட்டிக்காட்டுவதும்...
விமர்சனம் புரிவதும்...
ஏசுவதும்...
நெடுங்கவிதைகள் கூறுவதும்...
மமதையிலும்...மணியான பேச்சிலும்...
அடுத்தவனுக்கு விளங்காததை சொல்ல...
நான் சாணக்கியனோ... சாக்ரடீஸோ அல்ல...
மனதில் தோன்றியதை சொல்லும்...
சாமானியன்...
மேலே கூறப்பட்டவர்களுக்கு...
கிருஷ்ணா-"அவன் ஒரு முட்டா பய டா"...

No comments:

Post a Comment