Thursday 19 May 2011

தப்பா???



கடவுளுக்கே பூசை செய்து 
பள்ளியறை அனுப்புகிறான் ஒருவன்...
கடவுளின் பூசை அறையினையே
பள்ளியறையாய் மாற்றினான் இன்னொருவன்...
இதில் நம் நாட்டில் 
காமம் பேசினால் குற்றமாம்...

No comments:

Post a Comment