Thursday 19 May 2011

முதல் மழை என்னை அழைத்ததே...



முதன் மழைக்காலம்...
மழை அன்று எனக்கு மிகவும் புதிது...
வழக்கம் போல் குளிக்க சென்றேன்...
இடி முழக்கம் பயம் அளிக்கவில்லை..
அது என்னவோ இசைமுழக்கமாய் தோன்றியது...
கீழே விழும் மழைத்துளிகளோ...
அதற்க்கு ஏற்ப நடனம் புரிவதுபோல் இருந்தது...
மின்னல் விழுந்த அடுத்த நொடி
மானத்தை மறைத்துக்கொண்டு ஓடி வந்தேன்..
அம்மா..யாரோ...நான் குளிக்கும்போது 
போட்டோ புடிக்குறாங்க...
என்றேன் வெள்ளந்தியாய்...

No comments:

Post a Comment