ஏன் பிரிந்தாய்???
என் அன்னையிடம்
கூட இந்த அன்பும்
பரிவும் கண்டதில்லை...
உன்னைப்போல்
என்னைக் காத்து அரவணைத்துக்கொள்ள
உலகில் எவரும் இல்லை...
என்னை நீ காதலித்த அளவு...
எவராலும்...ஏன் என் அன்னையால்
கூட முடியாது...
இத்தனையும் சொல்லிவிட்டு...
ஏன் பிரிந்தாய்???
No comments:
Post a Comment