Monday 13 June 2011

இச்...


கவிதைகள் பற்றாக்குறை...
கற்பனைகளும் வற்றிப்போய் இருந்தது...
என்ன செய்வது...
எதை யோசிப்பது...
எதுவும் கிட்டவில்லை...
அவளிடம் போய் கேட்டேன்...
அருகில் அழைத்து...
அணைத்து...
இச்...
அப்போ தோணுச்சு...
பேசாம முதல் கவிதைலயே
ஆரம்பிச்சு இருக்கலாமோ???

No comments:

Post a Comment