ஒரு சில காரணங்களுக்காக
மட்டுமே நான் உன்னை
விரும்புகிறேன் என்று எண்ணாதே...
உன்னைக் காதலிக்கிறேனென்றும் எண்ணிவிடாதே....
காரணங்கள் தந்ததும்...
காதலிக்க வைத்ததும் நீ...
என்ன... என் சார்பில் நான் செய்த குற்றம்...
உன்னிடம் கூறாமல் காதலித்தது மட்டுமே...
மன்னிப்பாயா???
No comments:
Post a Comment