Tuesday 26 July 2011

காதல் நிரந்தரமா

எதுவுமே நிரந்தரம் இல்லாத
என் வாழ்வில்
காதல் மட்டும் என்ன
சிம்மசொப்பனமா...
அதுவும் அப்படிதான்....
முதலில் நீ
உன் கால் கொலுசு
பின் உன் கண்கள்
உன் அன்பு ஆறுதல்
உன் வீடு உன் தாய் தந்தை
என தொடர்ந்து
இப்பொழுது இந்த உலகத்தையும் சேர்த்து
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்...
எனக்காக உன்னை அது சுமப்பதால்...

No comments:

Post a Comment