மனிதனை இன்னும் மனிதனாக
காட்டுகிறது...
கற்பனை
காதல்
கண்ணீர்...
கடைசியாய்
சாதி..
ஆம்..
சாதி இல்லை என்று எதிர்ப்பவனையும்
சாதி வேண்டாம் என்று கூறுபவனையும்...
இன்னும் மனிதராய் மதிக்க
எவரும் முன்வரவில்லை
மனிதர் என்று கூறிக்கொள்வோர்...
God never made man that he may consider another man as an untouchable
No comments:
Post a Comment