நானும் அவனும்...
பிறந்ததில் இருந்து
அவன் என்னுடன் இருக்கின்றான்..
நினைவு தெரிந்த நாளிலிருந்து
அவன் எனக்கு அறிமுகம்...
எந்த ஒரு விஷயத்திலும்...
அவனை கலவாமல்
இருந்ததில்லை...
இருக்கவும் முடியாது...
அப்படி ஒரு நட்பு...
அப்படி ஒரு பிணைப்பு...
ஆனால் நான் என்ன கூறினாலும்...
முதலாய் அவன் சொல்வது...
ஒரு வேளை....அப்படி ஆனா...
நான் என்ன செய்தாலும்...
"இது சரியில்லயே..."
எனக்கும் உனக்கும் என்னதான்டா பிரச்சனை...
டேய் "மனசாட்சி" உன்னதான் கேட்குறேன்...
1 comment:
டேய் மனசாட்சிய இல்லாம கவித எழுதி இருக்கியா டா....
Post a Comment