Saturday 19 November 2011

ஒரு வரிக்கூத்து-2

சில நிமிட நடைபயணமே என் வாழ்க்கையாய் தெரிகிறது-அவளுடன் ஒரு நடைபயணம்.


மரத்துப்போன கண்கள் மறந்துபோன தூக்கம் மாற்றமில்லா இரவு.


அவளிடம் விடைபெற்ற முத்தம் என்னிடம் சிறைப்பட்டது.


எரிந்து சாம்பலான கணவன் குடியேறினான் மனைவியின் நெற்றியில் திருநீராய்...


இதயங்களின் அழுகுரல் மொத்தமாய் ஒலிக்கிறது கெட்டி மேளத்தில்-கட்டாயக் கல்யாணம்


துளைகளற்ற புல்லாங்குழலாகிப...

No comments:

Post a Comment