சில நிமிட நடைபயணமே என் வாழ்க்கையாய் தெரிகிறது-அவளுடன் ஒரு நடைபயணம்.
மரத்துப்போன கண்கள் மறந்துபோன தூக்கம் மாற்றமில்லா இரவு.
அவளிடம் விடைபெற்ற முத்தம் என்னிடம் சிறைப்பட்டது.
எரிந்து சாம்பலான கணவன் குடியேறினான் மனைவியின் நெற்றியில் திருநீராய்...
இதயங்களின் அழுகுரல் மொத்தமாய் ஒலிக்கிறது கெட்டி மேளத்தில்-கட்டாயக் கல்யாணம்
துளைகளற்ற புல்லாங்குழலாகிப...
No comments:
Post a Comment