Thursday 6 October 2011

ஒரு குடை

உன்னைச்சுற்றிப் பெய்யும்
மழையில்...
உஷ்ணக் காற்று
என்னைச்சுற்றி...
என்மேல் விழுந்த
மழைத்துளி
வெப்பமானது உன்
உதட்டசைவில்...
உன் விரல் சூட்டில்
குளிர் நனைகிறேன்
நான்...
ஒரு குடையில்
இரு உயிர்கள்...

No comments:

Post a Comment