Saturday 22 October 2011
இப்படியும் ஒருத்தி
பாட்டியின் மடியில்
அசந்து உறங்கியிருந்தாள்
ஐந்து வயது அழகுக் குழந்தை
அவள் அன்னை எங்கே என
அவள் தந்தை தேட
அவளின் தாயோ தேடிக்கொண்டிருந்தாள்
பத்தாயிரம் ரூபாயில்
மலிவுவிலைப் பட்டுச்சேலையை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment