Saturday 22 October 2011

இப்படியும் ஒருத்தி

பாட்டியின் மடியில்
அசந்து உறங்கியிருந்தாள்
ஐந்து வயது அழகுக் குழந்தை

அவள் அன்னை எங்கே என
அவள் தந்தை தேட
அவளின் தாயோ தேடிக்கொண்டிருந்தாள்

பத்தாயிரம் ரூபாயில்
மலிவுவிலைப் பட்டுச்சேலையை...

No comments:

Post a Comment