அழகாக இருக்கிறாள்..
அலட்சியத்தால் வெறுக்க வைத்தாலும்
அடம்பிடித்து நிற்கிறாள்...
கனிவாகப் பேசுகிறாள்
இருந்தாலும்
கவனிக்காதது போல
பாவனைகள் புரிகிறாள்..
மனம் திறந்து பேச முயன்றும்
மனம் ஒத்துழைக்காமல் கைவிடுகிறாள்..
விதியின் சதியால் மாட்டிக்கொண்டேன்...
எனினும் விடுபட எண்ணமில்லை...
No comments:
Post a Comment