Saturday 22 October 2011

யாரிவள்

அழகாக இருக்கிறாள்..
அலட்சியத்தால் வெறுக்க வைத்தாலும்
அடம்பிடித்து நிற்கிறாள்...
கனிவாகப் பேசுகிறாள்
இருந்தாலும்
கவனிக்காதது போல
பாவனைகள் புரிகிறாள்..
மனம் திறந்து பேச முயன்றும்
மனம் ஒத்துழைக்காமல் கைவிடுகிறாள்..
விதியின் சதியால் மாட்டிக்கொண்டேன்...
எனினும் விடுபட எண்ணமில்லை...

No comments:

Post a Comment