Sunday 7 August 2011
என் கோபங்கள்
மூர்க்கமான வார்த்தைகள்...
எதையும் ஒதுக்கித்தள்ளும் அசட்டுத்தனம்...
யாரையும் மதிக்காத ஒரு முகம்...
வடுக்கள் தரும் சுடுசொற்கள்..
அனைத்தையும் உதறித்தள்ளும் வெறுப்பு...
இறுதியாய் முடிவில் கண்ணீர்
என் கோபங்களின் சுவடுகளாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment