Sunday 7 August 2011

என் கோபங்கள்

மூர்க்கமான வார்த்தைகள்...
எதையும் ஒதுக்கித்தள்ளும் அசட்டுத்தனம்...
யாரையும் மதிக்காத ஒரு முகம்...
வடுக்கள் தரும் சுடுசொற்கள்..
அனைத்தையும் உதறித்தள்ளும் வெறுப்பு...
இறுதியாய் முடிவில் கண்ணீர்
என் கோபங்களின் சுவடுகளாய்...


No comments:

Post a Comment