Tuesday 23 August 2011

முதல் நாள்...

வெறுப்புகள் உச்சகட்டத்தை அடைந்து
காண்பவரெல்லாம் எதிரிகளாகவும்
விரோதிகளாக...
மகிழ்வாக இருப்பவனைக் கண்டு
வந்த வெறுமை...
ஆழிப்பேரலை போல் வந்த ஆத்திரம்...
உணவை வெறுத்த பசி...
தனிமையில் வந்த கண்ணீர்...
உறங்க முடியாத இரவு...
இப்படியே நகர்ந்தது
அவள் என்னை விட்டுச்சென்ற
முதல் நாள்...



No comments:

Post a Comment