Wednesday 31 August 2011

கையேந்திபவன்

இயற்றப்பட்ட சட்டங்கள்
கொடுத்த கோரிக்கைகள்
அறிவிக்கப்பட்ட சலுகைகள்
அரசின் ஆணைகள்
இன்னும் எத்தனையோ...
மக்கள் கைகளை ஏந்திய
நிலையிலேயே வாழ்கின்றனர்..
எதுவும் இன்னும் கிட்டவில்லை...
கையேந்திபவனா நம் நாடு...
இலவசங்களின் வசமாகிவிட்டனர்...
உரிமைகள் மட்டும்தான் பறிக்கப்படவில்லை...
அதற்கும் ஒரு காலம் வரும்...
இரண்டாம் சுதந்திரப் போராய்...



No comments:

Post a Comment