Thursday 18 August 2011

காதலும் தனிமையும்

உலகில்
தனிமை என்ற நிலை
வரக்கூடாது என்றுதான்
காதல் தோன்றியது...
ஆனால் எதிர்மறையாய்
காதலே பலரின்
தனிமைக்கு காரணமானது...


No comments:

Post a Comment