Saturday 20 August 2011

சுவடுகள்

ஊன் உடைத்து...
ரத்த நாளங்களை பிய்த்து
குருதி கண்டு...
உயிரை மாய்த்து...
இன்னும் ஓயவில்லை...
அந்த அழுகுரல்களும்
மரண ஓலங்களும்
அதன் காரணமாகிய
தோட்டக்களின் சத்தமும்...


2 comments:

மதுரை சரவணன் said...

super.. valiyudan vaalththukkal

முனைவர் இரா.குணசீலன் said...

உயிரை மாய்த்து...
இன்னும் ஓயவில்லை...

Post a Comment