Monday 29 August 2011

கனவுகள்

உறங்குபவனின் கனவுகள்
விழித்துக்கொண்டால்
அதுவே நம்பிக்கையாகவும்
வெற்றியாகவும் மாறும்...
உறக்கம் கலையாத
மனிதன் விழுத்துக்கொண்டால்
மட்டுமே இது சாத்தியம்...
உனது விருப்பு வெறுப்பு
அனைத்தையும் உலகத்திடம் காட்டு...
உலகம் உனதாகும்...


No comments:

Post a Comment