Monday 8 August 2011

தனிமை

தனிமை என்பது
மகிழ்ச்சியை மறந்து
கவலைகளின் சுவடைப் பற்றிக்கொண்டு
அதற்கான தீர்வுகளைக் காண
ஓலமிட்டபடி திரியும்
ஒரு அபூர்வ நிலை..



No comments:

Post a Comment