Sunday 28 August 2011

பசி

இல்லாதவனை யாசகனாக..
இருக்கின்றவனை ஆண்டவனாக...
முயலாலாதவனை திருடனாக...
முயன்றவனை வெற்றியாளனாக...
கவலைகளுக்கு கல்லில் உருவம் தந்து
கோரிக்கைகளை வைக்கிறது...
இருதயங்களை உயிருடன்
அறுவை செய்கிறது...
மனிதனையே அடிமையாக்குகிறது
பசி...



No comments:

Post a Comment