Thursday 4 August 2011

சிரித்து வாழு...

என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்கிறேன்...
மாளாத கவலைகள்
என்னுள் இருந்தாலும்...
மழை போல மற்றவர்க்கு
மகிழ்ச்சி தரும்பொழுது...
எலே... DONT WORRY BE HAAAAAPPPPYYYY


No comments:

Post a Comment