Wednesday 24 August 2011

முகம்

மற்றவர்களை மகிழ்விக்கும்
ஒருவனின் வாழ்க்கையை
கவனித்தால்...
அவனுடைய ஒவ்வொரு
சிரிப்புக்கு பின்
ஆறாத ரணங்களே அதிகமிருக்கும்...
பிறர் மகிழ்வுக்காக வாழ்வதில்
அவர்களின்
வாழ்வும் மகிழ்ச்சியும் தொடரும்...


No comments:

Post a Comment