Sunday 21 August 2011

மழை வெயில் காதல்

மழை வரும் நேரத்தில்
நான் குடை பிடித்தால்...
குடையைத் தட்டிவிட்டு
என் மார்போடு சாய்ந்து நனைகிறாள்...
இதுதான் காதல் என்று...

அன்று நான்
வெயிலில் வியர்வையால் குளித்து
உன்னைக்கண்ட பொழுது...
உன் உதட்டுச்சாயம் துடைத்த
உன் கைக்குட்டையில்...
என் முகம் துடைத்து
எண்ணிலா முத்தங்கள் தந்தாயே...
இதுவும் காதல்தான் என்று...



No comments:

Post a Comment